நீ சிணுங்கும் போது நான் அழுகிறேன்நீ அழும் போது நான் குமுறுகிறேன்       நீ குமுறும் போது நான் புலம்புகிறேன்நீ புலம்பும் போது நான் ஓலமிடுகிறேன்உன் காலில் வலியா? என் இதயம் நோகிறது.உனக்கு தனிமை உணர்வா? நான் இருக்கிறேன்உனக்கு பாவ உணர்வா ? நான் மன்னிக்கிறேன் உன்னில் பலவீனமா? நான் பெலம்     தருவேன்  
 உன்னை   நேசித்து உனக்காக சிலுவையில் உயிர் விட்டு உயிர்தெழுந்த இயேசு கிறிஸ்து
Tuesday, June 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)
 
 
No comments:
Post a Comment